sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வழிபாதை தகராறு 5 பேர் மீது வழக்கு

/

வழிபாதை தகராறு 5 பேர் மீது வழக்கு

வழிபாதை தகராறு 5 பேர் மீது வழக்கு

வழிபாதை தகராறு 5 பேர் மீது வழக்கு


ADDED : அக் 30, 2025 06:48 AM

Google News

ADDED : அக் 30, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வழிபாதை தொடர்பான முன்விரோத தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த கல்லாநத்தத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி, 40; அதே கிராமத்தைச் சேர்ந்த வேலு மனைவி ராதா, 33; இரு குடும்பத்தினர் இடையே நிலத்திற்கு செல்லும் பாதை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி பகல் 12.30 மணிக்கு, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் ரேஷ்மா, சரோஜா, மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து ஜெயக்கொடியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

பதிலுக்கு ஜெயக்கொடியும் தாக்கியுள்ளார். இது தொடர்பாக இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் ராதா, ரேஷ்மா, சரோஜா, மணிகண்டன் ஆகியோர் மீதும் மற்றொரு தரப்பில் ஜெயக்கொடி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us