sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இடத்தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

/

இடத்தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

இடத்தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

இடத்தகராறில் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு


ADDED : அக் 29, 2025 11:35 PM

Google News

ADDED : அக் 29, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் வடக்கு காட்டுக்கொட்டகையை சேர்ந்த ரமேஷ் மனைவி சுகுணா,38; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் அரசுக்கு சொந்தமான இடம் அனுபவம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்த சுகுணாவை, மணியின் மனைவி அமுதா,48; மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கணேசன் மகன் சண்முகம், 45; சண்முகம் மகன் தினேஷ், 23; முனுசாமி மகன் பிரகாஷ், 49; ராசாத்தி, 45; ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.

இது குறித்து சுகுணா அளித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் தாக்குதல் நடத்திய 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us