sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

/

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு

முன் விரோத தகராறு 6 பேர் மீது வழக்கு


ADDED : அக் 12, 2025 04:19 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே முன் விரோத தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மணலுார்பேட்டை அடுத்த விளந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையம்மாள், 55; அதே பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா, 50; இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 2ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், சரோஜா, கணவர் சின்னசாமி, 60; மகன் அஜித், 23; பச்சையம்மாள், 50; அவரது கணவர் அமாவாசை, 60; மகன் தினேஷ், 30; ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us