sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாமனாருக்கு கத்தி வெட்டு மருமகன் கைது

/

மாமனாருக்கு கத்தி வெட்டு மருமகன் கைது

மாமனாருக்கு கத்தி வெட்டு மருமகன் கைது

மாமனாருக்கு கத்தி வெட்டு மருமகன் கைது


ADDED : அக் 12, 2025 04:20 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே மனைவியை வீட்டுக்கு அனுப்ப மறுத்த மாமனாரை வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 26; இவரது மனைவி சவுமியா, 22; ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது.

சவுமியா ஒன்பது மாத கர்ப்பமாக உள்ளார். வளைகாப்பு செய்து பெற்றோர்கள் கோட்டமருதுார் அழைத்துச் சென்றனர்.

நேற்று முன்தினம் மதியம் மாமனார் வீட்டிற்குச் சென்ற விஜயகுமார் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டார். அப்போது, மாமனார் ஏழுமலையுடன், 56; தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயகுமார் மாமனாரை கொடுவா கத்தியால் வெட்டினார்.

இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us