sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 முன்விரோத தகராறு 7 பேர் மீது வழக்கு

/

 முன்விரோத தகராறு 7 பேர் மீது வழக்கு

 முன்விரோத தகராறு 7 பேர் மீது வழக்கு

 முன்விரோத தகராறு 7 பேர் மீது வழக்கு


ADDED : நவ 26, 2025 07:48 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நிலம் தொடர்பான முன்விரோத தகராறில் இரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் பழைய காலனியைச் சேர்ந்தவர் சந்திரகண்ணன், 55; இவரது சகோதரர் ஜெயராமன், 52; இருவருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 22ம் தேதி இரு குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஜெயராமன், அறிவுக்கரசு, கோகுல், அம்பிகா, சந்திரகண்ணன், ராம்குமார், இளவரசன், இலக்கியா என 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us