sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு


ADDED : மார் 18, 2025 04:23 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம் : முன்விரோத தகராறில் தாக்கி கொண்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சின்னசேலம் அடுத்த பெருமங்கலத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 65; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பு புகாரின்பேரில், சுப்ரமணியன், மணிகண்டன், ராஜவேல், ரங்கம்மாள், பொன்னி, பெரியசாமி, கார்த்திக், பிச்சப்பிள்ளை உள்ளிட்ட 8 பேர் மீது கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us