sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு


ADDED : அக் 05, 2025 03:39 AM

Google News

ADDED : அக் 05, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ரிஷிவந்தியம் அருகே பெண்ணை திட்டி தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த குமரவேல் மனைவி ராஜகுமாரி, 37; இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கண்ணு மகன் ஏழுமலை, 38; என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் ராஜகுமாரி கடந்த செப்., 28ம் தேதி, முனிவாழை கிராமத்தில் உள்ள தனது உறவினரை சந்திப்பதிற்காக சென்றார். அப்போது, ஏழுமலை மற்றும் அவரது மனைவி ஜெயமாலா ஆகியோர் ராஜகுமாரியை வழிமறித்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us