sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் மீது வழக்கு

/

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் மீது வழக்கு

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் மீது வழக்கு

மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் மீது வழக்கு


ADDED : ஆக 15, 2025 10:53 PM

Google News

ADDED : ஆக 15, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார், ,;திருக்கோவிலுாரில் மனைவியின் ஸ்கூட்டரை எரித்த கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மனைவி வசந்தி, 48; இவர்களுக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால், வசந்தி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணிக்கு வசந்தியின் வீட்டிற்குச் சென்ற ஜாகிர் உசேன், 52; வசந்தியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது ஸ்கூட்டரை தீ வைத்து எரித்தார்.

வசந்தி கொடுத்த புகாரின் பேரில், ஜாகிர் உசேன் மீது திருக்கோவிலுார் போலீசார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us