sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் சான்றிதழ் வழங்கும் முகாம்

/

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் சான்றிதழ் வழங்கும் முகாம்

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் சான்றிதழ் வழங்கும் முகாம்

அரகண்டநல்லூர் பேரூராட்சியில் சான்றிதழ் வழங்கும் முகாம்


ADDED : டிச 27, 2024 11:17 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர்: பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரகண்டநல்லூர் பகுதியில் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

பெஞ்சல் புயல் வெள்ளத்தால் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. துணை ஆட்சியர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாசில்தார் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சுசிலா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் அன்பு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

வருவாய்த்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் கதீஜா பிவி, செயல் அலுவலர் முரளி, கவுன்சிலர்கள் சுந்தரமூர்த்தி, ரவி, குமார், சேட்டு, முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us