sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மூதாட்டியிடம் செயின் திருட்டு

/

மூதாட்டியிடம் செயின் திருட்டு

மூதாட்டியிடம் செயின் திருட்டு

மூதாட்டியிடம் செயின் திருட்டு


ADDED : அக் 16, 2025 02:36 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி மங்காயி, 60; அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர் ஜெயக்கொடி. இருவரும் சொந்த வேலைக்காக நேற்று உளுந்துார்பேட்டை சென்றனர். மாலை 5:30 மணிக்கு உளுந்துார்பேட்டையில் இருந்து அரசு பஸ்சில் பு.மாம்பாக்கம் கிராமத்திற்கு திரும்பினர்.

பஸ்சில் ஏறிய சிறிது நேரத்தில் மங்காயி கழுத்திலிருந்த 6 சவரன் தங்க செயின் மாயமானது. அதிர்ச்சியடைந்த அவர், உளுந்துார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us