sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குழந்தை திருமணம் வாலிபருக்கு போக்சோ

/

குழந்தை திருமணம் வாலிபருக்கு போக்சோ

குழந்தை திருமணம் வாலிபருக்கு போக்சோ

குழந்தை திருமணம் வாலிபருக்கு போக்சோ


ADDED : டிச 03, 2024 06:46 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சிறுமியை திருமணம் செய்தவர் மீது போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த வெள்ளிமலையை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ், 21; இவர், சில மாதங்களுக்கு முன் 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலம், சிக்கமங்களூர் மாவட்டத்தில் உள்ள எஸ்டேட்டில் பணிபுரியும் சிறுமி, தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடன், சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை திருமணம் தொடர்பாக, அங்குள்ள போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக கர்நாடக மாநிலம், மல்லாந்துார் போலீசார் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சிக்கு மாற்றியுள்ளனர்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, சுரேஷை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us