sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புகையிலை பொருட்கள் கடத்திய கல்லுாரி மாணவர் கைது

/

புகையிலை பொருட்கள் கடத்திய கல்லுாரி மாணவர் கைது

புகையிலை பொருட்கள் கடத்திய கல்லுாரி மாணவர் கைது

புகையிலை பொருட்கள் கடத்திய கல்லுாரி மாணவர் கைது


ADDED : நவ 03, 2025 06:28 AM

Google News

ADDED : நவ 03, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை - திருக்கோவிலுார் மார்க்கத்தில், மணலுார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் குலதீபமங்கலம், அய்யப்பன் நகர், பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவண்ணாமலை இருந்து திருக்கோவிலுார் நோக்கி வந்த ஹூண்டாய் ஐ20 காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

காரில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

இதன் மதிப்பு 25 ஆயிரம் ரூபாய் ஆகும். விசாரணையில், காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது விழுப்புரம் மாவட்டம், வடகரைத்தாழனுாரை சேர்ந்த முத்து மகன் லட்சுமணன், 19; என்பதும், அரசு கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

இது குறித்து மணலுார் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து லட்சுமணனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us