sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை

/

கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை

கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை

கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை


ADDED : அக் 21, 2024 10:29 PM

Google News

ADDED : அக் 21, 2024 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரகண்டநல்லூர், காமராஜர் வீதியில் வசிப்பவர் பிரியா, 50; திருமணமாகவில்லை. இவரது தங்கை மகள் தேஜஸ்ரீ, 19; இவரை ஒரு வயதில் இருந்து எடுத்து வளர்த்து வந்தார். திருக்கோவிலூர் கலை கல்லூரியில் தேஜஸ்ரீ,மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரி கட்டணம் செலுத்த வேண்டும் என பெரியம்மா பிரியாவிடம் கேட்டுள்ளார்.

இதற்கு படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுரை கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை 7:30 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த பிரியா இதனை பார்த்து கூச்சலிட்டதை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us