sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

காட்சிப் பொருளான சமுதாய கூடம்

/

காட்சிப் பொருளான சமுதாய கூடம்

காட்சிப் பொருளான சமுதாய கூடம்

காட்சிப் பொருளான சமுதாய கூடம்


ADDED : ஜூன் 24, 2025 07:11 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : வடக்கனந்தல் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாக உள்ள சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் பழுதடைந்த சமுதாயக்கூடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் மீண்டும் புதிதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தாட்கோ திட்டத்தின் மூலம் 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.

இதில் தரை தளம் மற்றும் மேல் தளம் உட்பட இரண்டு தளங்களில் வரவேற்பறை, சமையலறை, டைனிங்ஹால், மினி ஹால், கழிவறை வசதியுடன் கூடிய மணமக்கள் அறைகள் அமைத்து பணிகள் நிறைவடைந்தது.

தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட சமுதாயகூடத்தை கடந்த மார்ச் மாதம் முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திறக்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இது வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us