sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போட்டி தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு

/

போட்டி தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு

போட்டி தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு

போட்டி தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூலை 26, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை கிளை நுாலகத்தை பயன்படுத்தி அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் வட்ட குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மணலுார்பேட்டை கிளை நுாலகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்கள் வைக்கப் பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி குரூப் 2, குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசகர் வட்ட குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது.

வாசகர் வட்ட குழு தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் சந்திரமோகன் வரவேற்றார். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் குமார், முருகன், நுாலக புறவாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தனர். அரசு தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர்ந்த சுரேந்தர், சேவியர், ராஜாத்தி ஆகியோருக்கு அரிமா சண்முகம் பாராட்டி சால்வை அணிவித்தார்.

நுாலகர் அன்பழகன் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

நுாலக பணியாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us