sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

/

 கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

 கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி

 கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி


ADDED : நவ 27, 2025 05:04 AM

Google News

ADDED : நவ 27, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவ., 26ம் நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 76வது இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர். இதில் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுமதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

அதேபோல், கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., மாதவன் தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், போலீசார் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனர்.

இதில் ஏ.டி.எஸ்.பி., சரவணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி, சப்இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us