sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரூ. 30 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி துவக்கம்

/

ரூ. 30 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி துவக்கம்

ரூ. 30 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி துவக்கம்

ரூ. 30 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி துவக்கம்


ADDED : நவ 02, 2025 11:30 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணி துவக்க விழா நடந்தது.

உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலக கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. ஊராட்சி தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ராஜவேல், பி.டி.ஓ., முருகன் முன்னிலை வகித்தனர். மணிகண்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்று புதிய ஊராட்சி அலுவலக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி துணை தலைவர் சம்சாத், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சர்தார், ஊராட்சி செயலாளர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்ற னர்.






      Dinamalar
      Follow us