sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நுகர்வோர் சங்க பாதுகாப்பு கூட்டம்

/

நுகர்வோர் சங்க பாதுகாப்பு கூட்டம்

நுகர்வோர் சங்க பாதுகாப்பு கூட்டம்

நுகர்வோர் சங்க பாதுகாப்பு கூட்டம்


ADDED : மார் 30, 2025 11:28 PM

Google News

ADDED : மார் 30, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் சங்க பாதுகாப்பு கூட்டம் நடந்தது.

நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமை தாங்கினார். பொறியாளர் பிரபாகரன், நகரமைப்பு ஆய்வாளர் அமலின் சுகுணா, டிராபிக் இன்ஸ்பெக்டர் இளையராஜா முன்னிலை வகித்தனர். நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், நகராட்சியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பஸ் நிலையத்தில் இலவச சிறுநீர் கழிப்பிடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தெருக்களில் கார்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். கடைகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.

இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, ஆணையாளர் உறுதி அளித்தார். சங்க நிர்வாகிகள் அருண்கென்னடி, சுப்பிரமணியன், முருகன், விஜயசேகர், நாகராஜன், ஜானி மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us