sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கார் மோதி மாடு பலி; விவசாயி படுகாயம்

/

கார் மோதி மாடு பலி; விவசாயி படுகாயம்

கார் மோதி மாடு பலி; விவசாயி படுகாயம்

கார் மோதி மாடு பலி; விவசாயி படுகாயம்


ADDED : நவ 24, 2024 11:24 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; எலவனாசூர்கோட்டை அருகே உழவு மாடுகளுடன் சாலையை கடந்த விவசாயி மீது கார் மோதி மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.புத்துாரைச் சேர்ந்தவர் குணசேகரன், 45; விவசாயி. இவர், நேற்று காலை 7.15 மணியளவில் வயலில் உழவு ஓட்டுவதற்கு இரு மாடுகளுடன் சென்றார்.

பரமேஸ்வரிமங்கலம் ஏரியின் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது கோயம்புத்துார் - சென்னை நோக்கிச் சென்ற டாடா பன்ச் கார், குணசேகரன் மற்றும் மாடுகள் மீது மோதியது. இதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. குணசேகரன் படுகாயமடைந்தார்.

எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us