sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளச்சாராய வழக்கு 23 பேருக்கு காவல் நீட்டிப்பு

/

கள்ளச்சாராய வழக்கு 23 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளச்சாராய வழக்கு 23 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளச்சாராய வழக்கு 23 பேருக்கு காவல் நீட்டிப்பு


ADDED : நவ 08, 2024 06:34 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட ௨௩ பேரின் காவல் வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கு தொடர்பாக 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.

அவர்களில் அரிமுத்து என்பவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ், இவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், ஷாகுல்அமீது, ராமர், அய்யாசாமி, தெய்வீகன், வேலு உட்பட 23 பேரின் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து கடலுார் மத்திய சிறையில் உள்ள 23 பேரையும் நேற்று காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், 23 பேரையும் வரும் 21ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us