sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம்: தாய் புகார்

/

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : ஜன 28, 2024 06:31 AM

Google News

ADDED : ஜன 28, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே மகளை காணவில்லை என்று தாயார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மணியன் மகள் திலகவதி,30; மணியன் கடந்த 5 வருடங்களுக்கு முன் இறந்து விட்டதால், தாய் சரஸ்வதி மூன்று மகள்களையும் வளர்த்து வருகிறார்.

கடந்த 22ம் தேதி இரவு சரஸ்வதி குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு துாங்கியுள்ளனர். மறுநாள் 23ம் தேதி அதிகாலை எழுந்து பார்த்த போது மூத்த மகள் திலகவதி வீட்டில் இல்லாததால், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும்அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து அவரது தாய் சரஸ்வதி கொடுத்துள்ள புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us