sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம்: தந்தை புகார்

/

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : மே 24, 2025 12:10 AM

Google News

ADDED : மே 24, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தேர்வெழுத கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி, இந்திராநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் நித்யா,23; இவர் தலைவாசலில் உள்ள தனியார் கல்லுாரியில் தொலைதுார கல்வி மூலம் எம்.ஏ., படித்து வருகிறார்.

கடந்த 22ம் தேதி காலை 8:30 மணிக்கு, தேர்வெழுத கல்லுாரிக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.

எங்கு தேடியும் கிடைக்காததால், காணாமல் போன மகள் நித்யாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தந்தை ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us