sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் : தாய் புகார்

/

மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்


ADDED : ஜூன் 19, 2025 07:20 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

அரகண்டநல்லுார் அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் மகள் சிந்துஜா, 18; பிளஸ் 2 படித்துள்ளார். பெற்றோர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வரும் நிலையில், சிந்துஜா மற்றும் சகோதரர்கள் பாட்டியுடன் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் அதிகாலை 1:30 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த சிந்துஜா திடீரென காணாமல் போனார்.

இது குறித்து அவரது தாய் கலையரசி கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us