sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் : தாய் புகார்

/

மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்

மகள் மாயம் : தாய் புகார்


ADDED : அக் 26, 2025 04:53 AM

Google News

ADDED : அக் 26, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

வாணாபுரம் தாலுகா, பீ.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திரன் மகள் பிரியதர்ஷினி, 17; பிளஸ் 2 படித்துவிட்டு, லா.கூடலுாரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.

கடந்த 23ம் தேதி இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பிரியதர்ஷினி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாய் வசந்தி அளித்த புகாரின் பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us