sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பள்ளி புத்தக துாதுவர் திட்டத்தில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

/

அரசு பள்ளி புத்தக துாதுவர் திட்டத்தில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

அரசு பள்ளி புத்தக துாதுவர் திட்டத்தில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

அரசு பள்ளி புத்தக துாதுவர் திட்டத்தில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்


ADDED : ஜூலை 23, 2025 07:06 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : மேலப்பழங்கூர் அரசு உதவி பெறும் பள்ளியில் புத்தக துாதுவர் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறுகதை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், புத்தக துாதுவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்பான இடத்தில் பணிபுரிவோர் மற்றும் தொழிலதிபர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு கொடையாக புத்தகங்களை கொடுப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

மாதந்தோறும் ஒரு புத்தகம் வழங்குவதன் மூலம் மாணவர்களின் வீடுகளில் சிறிய நுாலகம் அமைத்திடலாம். அதன்படி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அழகிரிசாமி எழுதிய அன்பளிப்பு என்ற புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு, தலைமை ஆசிரியர் ஜான் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியை ஜான் பிரிட்ரோ கிரேஸ் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட புத்தக துாதுவர் பால பார்த்திபன், பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.






      Dinamalar
      Follow us