sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை

/

 முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை

 முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை

 முதல்வர் வருகை ட்ரோன்கள் பறக்க தடை


ADDED : டிச 25, 2025 06:38 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதல்வர் வருகையொட்டி இரு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 26 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்து வீரசோழபுரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பிற்பகல் கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளதால் உளுந்துார்பேட்டை சுங்கச்சாவடி, பயணிக்கும் வழிகள், விழா நடைபெறும் இடங்களான உளுந்துார்பேட்டை, வீரசோழபுரம், ஏமப்பேர், அரசு நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் மாவட்ட எல்லைக்குள் இன்று 25ம் தேதி மற்றும் நாளை 26 ம் தேதி ஆகிய இரு நாட்கள் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க பாதுகாப்பு காரணங்களாக தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us