sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெருமாள் கோவிலில்  ஏகாதசி உற்சவம் 

/

பெருமாள் கோவிலில்  ஏகாதசி உற்சவம் 

பெருமாள் கோவிலில்  ஏகாதசி உற்சவம் 

பெருமாள் கோவிலில்  ஏகாதசி உற்சவம் 


ADDED : ஆக 20, 2025 07:27 AM

Google News

ADDED : ஆக 20, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த ஏகாதசி வழிபாட்டில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில், ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி வலம் வந்தபின், சேவை சாற்றுமுறை நடந்தது. சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபாடு நடந்தது.

இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் வீதியுலா நடந்தது.






      Dinamalar
      Follow us