sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 முதியவர் மாயம் :போலீசார் விசாரணை

/

 முதியவர் மாயம் :போலீசார் விசாரணை

 முதியவர் மாயம் :போலீசார் விசாரணை

 முதியவர் மாயம் :போலீசார் விசாரணை


ADDED : டிச 08, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 08, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 60; இவர் கடந்த 3 ம் தேதி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரு ம்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன சுப்ரமணியனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us