sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாலையில் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பலி

/

சாலையில் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பலி

சாலையில் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பலி

சாலையில் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி பலி


ADDED : மார் 17, 2025 05:16 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்தார்.

உளுந்துார்பேட்டை தாலுகா ஏ.சாத்தனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று காலை 8:45 மணியளவில் நடந்து சென்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி நடந்து சென்ற அந்த முதியவர் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us