ADDED : மே 14, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மின் மோட்டார் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தை சேர்ந்தவர் பூசமணி மகன் ஆறுமுகம், 50; விவசாயி. இவரது விவசாய கிணற்றில் இருந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.