sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்சாராம் தாக்கி விவசாயி பலி

/

மின்சாராம் தாக்கி விவசாயி பலி

மின்சாராம் தாக்கி விவசாயி பலி

மின்சாராம் தாக்கி விவசாயி பலி


ADDED : ஆக 04, 2025 11:26 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மின்சாராம் தாக்கி விவசாயி இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் மகன் பிரான்சிஸ், 28; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு வயல்வெளிக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் திறந்துவிட, மின் மோட்டார் ஸ்விட்ச் ஆன் செய்தார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரான்சிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us