sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மின்சாரம் தாக்கி விவசாயி பலி

/

 மின்சாரம் தாக்கி விவசாயி பலி

 மின்சாரம் தாக்கி விவசாயி பலி

 மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : ஜன 27, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எத்திராஜிலு மகன் ரமேஷ், 42; இவர், தனது விளைநிலத்தில் அரசு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெறவில்லை. இதனால் இரவு நேரங்களில் விளை நிலத்தில் உள்ள மின் கம்பத்தில் இருந்து கொக்கி மூலம் மின்சாரம் எடுத்து வீட்டில் லைட் எரிய வைப்பது வழக்கம்.

கடந்த 24ம் தேதி கொக்கி போட்டு மின்சாரம் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ரமேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us