sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயி தற்கொலை

/

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை


ADDED : அக் 01, 2024 06:59 AM

Google News

ADDED : அக் 01, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் கலையரசன், 23; விவசாயி. இவருக்கும் இவரது குடும்பத்தினருக்குமிடையே சொத்து பங்கு பிரிப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி பிரியா, சிறுபாக்கத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் 29ம் தேதி மாலை 6:00 மணியளவில் வீட்டில் உள்ள மின் விசிறியில் கலையரசன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us