/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயி தற்கொலை போலீஸ் விசாரணை
/
விவசாயி தற்கொலை போலீஸ் விசாரணை
ADDED : ஜன 14, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி, 54; விவசாயி. இவர், நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார்.
உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

