sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

/

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கல்வராயன்மலையில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : டிச 23, 2024 05:31 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள புதுப்பாலப்பட்டு, வடபாலப்பட்டு, கள்ளிப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டம்பட்டி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் மரவள்ளி சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவில் அதிக லாபம் தருவதால் கல்வராயன்மலை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர்.

தொடர்ந்து நன்கு வளர்ந்த பின் சேலம் மாவட்டம் ஆத்துார் பகுதியில் உள்ள சேகோ மில் உரிமையாளர்கள் மரவள்ளியை வாங்கி செல்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு அலைச்சல் இன்றி அறுவடை செய்யும் நாளிலேயே பணம் கிடைக்கிறது.






      Dinamalar
      Follow us