sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜன 20, 2025 11:44 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்; மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சின்னசேலம் அடுத்த கருங்கானுார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மனைவி சரண்யா, 24; திருமணமாகி 2 ஆண்டாகிறது.

இவர், பொங்கல் பண்டிகைக்கு ஈரியூர் தெற்கு காட்டுக்கொட்டகையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றவர், கடந்த 15ம் தேதி அதிகாலை வீட்டிலிருந்து மாயமானார்.

திடுக்கிட்ட பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை காளியப்பன் அளித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, சரண்யாவை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us