sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஆக 12, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: பொரசக்குறிச்சியில் கல்லுாரிக்கு சென்றபோது மாயமான இளம்பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சி யை சேர்ந்தவர் அம்மாசி மகள் திரிஷா, 22; அரசு கல்லுாரியில் எம்.ஏ., ஆங்கிலம் 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த 8ம் தேதி வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்ற திரிஷா, மாலை நீண்ட நேமாகியும் வீடு தி ரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் திரிஷாவை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தந்தை அம்மாசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us