sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 மகள் மாயம் தந்தை புகார்

/

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்

 மகள் மாயம் தந்தை புகார்


ADDED : நவ 16, 2025 11:52 PM

Google News

ADDED : நவ 16, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த கலர்புரத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி மகள் ஷாலினி, 20; பி.சி.ஏ., பட்டதாரி. கடந்த 12ம் தேதி காலை தனது தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us