sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வன அலுவலர்களுக்கு களப்பயிற்சி

/

வன அலுவலர்களுக்கு களப்பயிற்சி

வன அலுவலர்களுக்கு களப்பயிற்சி

வன அலுவலர்களுக்கு களப்பயிற்சி


ADDED : செப் 28, 2024 07:25 AM

Google News

ADDED : செப் 28, 2024 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மூன்று மாவட்ட வன அலுவலர்களுக்கான களப்பயிற்சி முகாம் நடந்தது.

உளுந்துார்பேட்டை வன விரிவாக்க மையத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக முதன்மை வன பாதுகாவலர் பெரியசாமி கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

முகாமில் மூத்த விஞ்ஞானி மாயவேல், வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் கோவை தொழில்நுட்ப அலுவலர்கள், மூன்று மாவட்டங்களை சேர்ந்த 45 வன அலுவலர்களுக்கு கள பயிற்சி அளித்தனர்.

அப்போது நாற்றங்கால் உருவாக்கும் முறைகள், சிறந்த தாய் மரத்தை தேர்வு செய்தல், விதைகளை எவ்வாறு கையாள்வது, நாற்று உற்பத்தி பற்றிய தொழில்நுட்பம், உயிர் உரங்கள் மற்றும் பூச்சி மேலாண்மை பற்றிய கருத்துக்கள் மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us