sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 இட்லி தட்டில் சிக்கிய சிறுமி விரல் தீயணைப்பு துறையினர் மீட்பு

/

 இட்லி தட்டில் சிக்கிய சிறுமி விரல் தீயணைப்பு துறையினர் மீட்பு

 இட்லி தட்டில் சிக்கிய சிறுமி விரல் தீயணைப்பு துறையினர் மீட்பு

 இட்லி தட்டில் சிக்கிய சிறுமி விரல் தீயணைப்பு துறையினர் மீட்பு


ADDED : நவ 19, 2025 08:08 AM

Google News

ADDED : நவ 19, 2025 08:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: இட்லி தட்டில் சிக்கிக்கொண்ட சிறுமியின் விரலை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரை சேர்ந்தவர் ஆசிப் மகள் மிஸ்ரா, 2; இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இட்லி தட்டு வைத்து விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, மிஸ்ராவின் இடது கை ஆள்காட்டி விரல், இட்லி தட்டின் மையப்பகுதியில் சிக்கிக்கொண்டது.

உடன் வலியால் மிஸ்ரா கதறி அழுதார். இதைப்பார்த்த பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இட்லி தட்டில் சிக்கிய விரலை மீட்க முடியவில்லை. அவரது பெற்றோர்கள் மிஸ்ராவை கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக செயல்பட்டு, மின்சார கட்டர் இயந்திரத்தை பயன்படுத்தி இட்லி தட்டினை உடைத்து மிஸ்ரா விரலை பத்திரமாக மீட்டனர். மேலும், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மிஸ்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us