sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்ற ஐந்து பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற ஐந்து பேர் கைது

மதுபாட்டில் விற்ற ஐந்து பேர் கைது

மதுபாட்டில் விற்ற ஐந்து பேர் கைது


ADDED : செப் 19, 2024 11:53 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் மதுபாட்டில் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட போலீசார் கடந்த 17 ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரடிசித்துார் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் ராம்தேவ்,28; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.

தொடர்ந்து, கச்சிராயபாளையம் போலீசார் ராம்தேவை கைது செய்து, அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், கள்ளக்குறிச்சி வி.ஐ.பி., கார்டன் பகுதியில் மதுபாட்டில் விற்ற காமராஜ்,60; என்பவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து, 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

சின்னசேலம் மார்க்கெட் கமிட்டி பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த வையாபுரி மகன் ராமராஜன்,37; பெருமாள் மகன் சுரேஷ்,42; கலியபெருமாள் மகன் நாகராஜன்,41; ஆகிய 3 பேரையும் கைது செய்து, 10 மதுபாட்டில்கள், ரூ.300 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us