sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரூ.4.88 கோடியில் தாலுகா அலுவலகம்; வாணாபுரத்தில் அடிக்கல் நாட்டு விழா

/

ரூ.4.88 கோடியில் தாலுகா அலுவலகம்; வாணாபுரத்தில் அடிக்கல் நாட்டு விழா

ரூ.4.88 கோடியில் தாலுகா அலுவலகம்; வாணாபுரத்தில் அடிக்கல் நாட்டு விழா

ரூ.4.88 கோடியில் தாலுகா அலுவலகம்; வாணாபுரத்தில் அடிக்கல் நாட்டு விழா


ADDED : அக் 13, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 13, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; வாணாபுரத்தில் ரூ. 4.88 கோடி மதிப்பில் புதிய தாலுகா அலுவலக கட்டடம் கட்டும் பணி துவக்க விழா நேற்று நடந்தது.

வாணாபுரத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.4.88 கோடி மதிப்பில் 3 தளங்களுடன் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட உள்ளது. அலுவலகத்தில் தாசில்தார் அறை, அலுவலக அறை, பதிவறை, கூட்டரங்கம், நில அளவையர், கணினி அறை, 'லிப்ட்' வசதி, மாற்றுத்திறனாளிகள், ஆண் மற்றும் பெண் கழிவறைகள் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணியை கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட சேர்மன் புவனேஷ்வரி பெருமாள், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாலா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அசோக்குமார், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், துணை சேர்மன் சென்னமாள் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி தலைவர் தீபா அய்யனார் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us