sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது

/

தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது

தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது

தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது


ADDED : மார் 22, 2025 04:03 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே தப்பி ஓடிய கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் - விழுப்புரம் மெயின் ரோட்டில், அரகண்டநல்லுார், வீர அய்யனார் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த, 9ம் தேதி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் கஞ்சா விற்ற மகாலிங்கம் மகன் நாராயணன், 28; ஸ்டீபன் மகன் மகிமை ராஜ், 19; தீர்த்தமலை மகன் அமல்ராஜ், 25; ஆகியோரை கைது செய்தனர்.

அப்போது அங்கிருந்து, ஏழுமலை மகன் பிரபாகரன், 25; தப்பி ஓடி விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து, மூவரை சிறையில் அடைத்த போலீசார், தப்பி ஓடியவரை தேடி வந்தனர். அவர் பெங்களூருவில் பதுங்கி இருந்த நிலையில், நேற்று போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us