sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

/

கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது


ADDED : ஏப் 10, 2025 01:58 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த, பிள்ளையார் தாங்கலை சேர்ந்தவர் சுர்ஜித்குமார், 23; கஞ்சா வியாபாரி. இவர் மீது குமராட்சி காவல் நிலையத்தில், பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ஜெயகுமார் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், சுர்ஜித்குமாரை குண்டாசில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை, கடலுார் மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.






      Dinamalar
      Follow us