sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சீண்டல் : போலீஸ் விசாரணை

/

 சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சீண்டல் : போலீஸ் விசாரணை

 சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சீண்டல் : போலீஸ் விசாரணை

 சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சீண்டல் : போலீஸ் விசாரணை


ADDED : நவ 22, 2025 07:33 AM

Google News

ADDED : நவ 22, 2025 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே, 4 வயது சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே 4 வயது சிறுமியின் முகம், உடல் மற்றும் மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்ததும், கடித்த காயங்களும் இருந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

டி.எஸ்.பி., அசோகன் மற்றும் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், கார் டிரைவரான கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருநாவலுார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுஉள்ளது.






      Dinamalar
      Follow us