sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

/

பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு

பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : அக் 26, 2024 07:44 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கறவை மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்க பசுந்தீவன அபிவிருத்தி திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் 'தீவன அபிவிருத்தித் திட்டம்' நடப்பாண்டில் செயல்படுத் தப்பட உள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள விவசாயிகள் பயனடைய விண்ணப்பிக்கலாம். சிறு குறு விவசாயிகளுக்கு மானியத்தில் 80 எண்ணிக்கையில் உள்ள மின் விசையில் இயக்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு, நடப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளித்திட வேண்டும்.

மேலும், அனைத்து இனங்களிலும் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us