sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குரூப் 4 தேர்வு ஆய்வு கூட்டம்

/

குரூப் 4 தேர்வு ஆய்வு கூட்டம்

குரூப் 4 தேர்வு ஆய்வு கூட்டம்

குரூப் 4 தேர்வு ஆய்வு கூட்டம்


ADDED : ஜூலை 12, 2025 03:44 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள குரூப் 4 தேர்வு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் இன்று 12ம் தேதி, குரூப் 4 தேர்வு நடக்கிறது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை மற்றும் வாணாபுரம் தாலுகாக்களில், 97 தேர்வு மையங்களில் 28,211 பேர் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து வரப்பெற்ற பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர்கள், பறக்கும் படை, கண்காணிப்பு, சுற்றுக்குழு மற்றும் ஆய்வு அலுவலர்கள், தேர்வு மையங்களின் தலைமை கண்காணிப்பாளர்கள், போலீசார் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடந்தது. வருவாய்த்துறை, நகராட்சி, பேரூராட்சி உட்பட அனைத்து துறைகள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தேர்வர்கள் காலை 8.30 மணியளவில் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us