ADDED : டிச 16, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த முருகன், 46; என்பவர் குட்கா பொருட்களை விற்பனைக்காக கடையில் வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் முருகனை கைது செய்து, கடையில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.