ADDED : ஆக 04, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : நீலமங்கலத்தில் பெட்டி கடையில் குட்கா பாக்கெட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, நீலமங்கலத்தை சேர்ந்த வீரண்ணன் மகன் பேரரசன்,48; தனது பெட்டி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, பேரரசனை கைது செய்து, கடையில் இருந்த ரூ.3,360 மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் மற்றும் 700 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.