sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை கெடு

/

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை கெடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை கெடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை கெடு


ADDED : பிப் 17, 2024 04:44 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம், : ங்கராபுரம் நகரில் ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்திற்குள் அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் சிவசுப்ரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையின் இரு புறங்களிலும் கால்வாய் அமைத்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி துவங்க உள்ளது. இதனால், சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கட்டடங்கள், மேற்கூரை ஆகியவற்றை தாங்களாகவே ஒரு வாரத்திற்குள் அகற்றிக் கொள்ள வேண்டும்.

அகற்றாத பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அகற்றப்படும். இதனால் ஏற்படும் பொருள் இழப்பிற்கு நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது. மேலும் அகற்றப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.






      Dinamalar
      Follow us